தரங்கம்பாடி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய பொறுப்பாளர் தேர்வு
9/15/2019 5:38:24 AM
மயிலாடுதுறை,செப்.15: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பானர்கோவிலில் புதிதாக தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் துவக்கப்பட்டது.
தலைவராக குணசேகரனும், பொருளாளராக சண்முகசுந்தரம், துணைத் தலைவர்க்ள் தமிழச்செல்வன், கோபிநாத், இணைச் செயலாளராக குணா, நிர்மலா, நூலகராக திவ்யபாரதி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலில் ராஜ்குமார் வெற்றிபெற்றார்.
மேலும் செய்திகள்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கிய 4 மீனவர்கள் கரை திரும்பினர்
மயிலாடுதுறை நகரில் சாலையில் தொடர்ந்து ஏற்படும் மெகா பள்ளம்
வேளாங்கண்ணி சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
300 பேர் கைது கோயில்களில் தேங்காய் உடைத்து அர்ச்சனைக்கு அனுமதிக்க வேண்டும் சிவாச்சாரியார்கள் நிர்வாகிகள் வலியுறுத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்