தேனி தொழிலாளர் உதவி ஆணையரிடம் மோசடி
8/22/2019 6:46:48 AM
தேனி, ஆக. 22: தேனி தொழிலாளர் உதவி ஆணையரிடம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் தொழிலாளர் நல உதவி ஆணையராக இருப்பவர் ராஜ்குமார். தேனியில் சாய்ராம் பவர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வரும் சபரிவேல்ராஜ் (46) இவரது அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த 20 போட்டரிகளை ரீசார்ஜ் செய்து தருவதாக கூறி எடுத்துச் சென்றவர், சரி செய்து தராமல் விற்பனை செய்து விட்டார். தேனி போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வங்கி கடன் வாங்கி தருவதாக 5.50 லட்ச ரூபாய் மோசடி ஈரோடு வாலிபர் கைது
தேனியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருது
சின்னமனூரில் திறந்தவெளி கழிப்பிடமான பயணிகள் நிழற்குடைகள் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?
டூவீலர் விபத்தில் கொத்தனார் சாவு
கம்பம் சேனை ஓடையில் கொட்டும் குப்பையால் தேங்கும் கழிவுநீர் அகற்ற கோரிக்கை
உத்தமபாளையத்தில் அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!