வாகன போக்குவரத்தில் சிரமம் வீட்டை உடைத்து நகை திருட்டு
8/22/2019 6:46:36 AM
சின்னமனூர், ஆக. 22: சின்னமனூர் அருகே வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ள பஞ்சாங்கம் தெருவைச் சேர்ந்த விவசாயி பாண்டி. இவர் நேற்று முன்திநம் காலையில் இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். மாலையில் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ மாயன் வழக்குப்பதிந்து, கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
உத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்
மதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி
10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்
மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்
சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!