கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சி
8/22/2019 1:34:49 AM
ஓசூர், ஆக.22: ஓசூரில் பாஜ சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தின் கோட்ட பொறுப்பாளர் ராமமூர்த்தி, அமைப்புசாரா முன்னாள் மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதில் ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிாலளர்கள் பதிவு செய்து கொண்டனர். இதில், பாஜ கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரசாந்த், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிசோட்டா, சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கால்வாய் அமைக்க வழங்கிய நிலத்திற்கு இழப்பீடு கேட்டு 150வது முறையாக விவசாயிகள் மனு'
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
சாலை பாதுகாப்பு விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கோட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
உலக சிக்கன நாள் விழாவில் மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!