அஷ்டமி பெருவிழா
8/22/2019 1:29:23 AM
தர்மபுரி, ஆக.22: அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில், அஷ்டமி பெருவிழா நாளை(23ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை 6 மணி முதல் அஷ்டபைரவர் யாகம், அஷ்டலட்சுமி யாகம், தனஆகர்ஷண குபேர யாகம், அதிருத்ர யாகம் நடக்கிறது. காலை 11 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இதை தொடர்ந்து 64 வகையான அபிஷேகம், 1008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள், 4 வேத பாராயணம், சிறப்பு உபசார பூஜைகள் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குருதியாகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக, ஆந்திரா, கர்நாடக மாநில பக்தர்கள் செய்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்
போச்சம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக போராட்டம்
சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து போராட்டம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!