வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு
8/22/2019 1:04:41 AM
பெரம்பலூர்,ஆக.22: பெரம் பலூர் மாவட்ட வேலைவாய் ப்புத்துறை அலுவலகத் தின் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டு வரு மான உச்சவரம்பு உயர்த் தப்பட்டுள்ளது .இது குறி த்து கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது:பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு கல்வித்தகுதியை பதிவு செய்து, தொடர்ந்து புதுப் பித்தல் செய்து ஐந்தாண்டு களுக்கு மேல் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை மூன்றாண்டுகளு க்கு வழங்கப்படுகிறது.வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை பெறுவதற்குத் தாய், தந்தை அல்லது கண வர் அல்லது மனைவி ஆகி யோரின் ஆண்டு வருமா னம் ரூ50ஆயிரத்திலிருந்து ரூ72ஆயிரத்திற்கு வரு மான உச்சவரம்பை உயர் த்தி தற்பொழுது தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. இதனை பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் பதிவுசெய்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொழிற் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தர்ணா போராட்டம்
டவுன் ஹாஜி நியமிக்காததை கண்டித்து முற்றுகை போராட்டம்
மனிதநேய மக்கள் கட்சி முடிவு பெரம்பலூர் பெரம்பலூரில் போலி மது கடத்தி வந்த 3 பேர் கைது
கார், பாட்டில்கள் பறிமுதல் தாயை தேடி வந்தபோது பரிதாபம் நாய்கள் கடித்து குதறி மான் குட்டி பலி
பெரம்பலூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி பணிச்சுமை காரணமா?
அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை வளா்ச்சி திட்டப்பணிகள்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!