2வது நாளாக நீடிப்பு ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா பேரணி
8/22/2019 12:12:40 AM
வேதாரண்யம், ஆக.22: வேதாரண்யம் தெற்கு வீதியில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான ராஜேந்திரன் தலைமை வகித்தார். பேரணியை மாநில கமிட்டியின் துணைத் தலைவர் கலைச்செல்வன் தொடங்கி வைத்தார். நாகை தெற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் வட்டாரச் செயலர் சிவப்பிரகாசம், ராஜீவ் காந்தி பஞ்சாயத்ராஜ் கமிட்டியின் மாவட்டத் தலைவர் ஆரோபால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கொள்ளிடத்தில் தொடர் மழை ஆச்சாள்புரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சிவன் கோயில் குளம்
புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கூத்தியம்பேட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை சீரமைக்காத அவலம்
பொதுமக்கள் அவதி சாலை பாதுகாப்பு விழா
வாக்காளர் தின விழிப்புணர்வு தினத்தையொட்டி மகளிர் குழுவினருக்கு கோலப்போட்டி
ஆச்சாள்புரம் ஏழு பிடாரி கோயிலில் உண்டியலை திருட முயற்சி
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!