SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூதாடிய 5 பேர் கைது

3/18/2023 5:46:01 AM

முசிறி, மார்ச் 18: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தனியார் கல்லூரி பின்புறம் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபடுவதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட இனாம் சமயபுரத்தைச் சேர்ந்த வடிவேல், மாகாளிகுடியைச் சேர்ந்த ராகவன், திருச்சி தெற்கு காட்டூரை சேர்ந்த சிவகுமார், சமயபுரத்தைச் சேர்ந்த கணேசன் பெரியண்ணன் ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அனைவரையும் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சீட்டு கட்டு பண்டல், பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்