புழல் சிறையில் நன்னடத்தை காரணமாக 5 கைதிகள் விடுதலை
10/1/2022 5:40:43 AM
புழல், அக்.1: புழல் மத்திய சிறையில் நேற்று நன்னடத்தை பேரில் 5 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து மாவட்ட முக்கிய சிறைகளில் நன்னடத்தை பேரில் சிறைக் கைதிகள் தமிழக அரசின் உத்தரவின்பேரில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த சனிக்கிழமை நன்னடத்தை பேரில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 15 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கடந்த 28ம் தேதி 2வது கட்டமாக ஒரு பெண் உள்பட 22 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், புழல் மத்திய சிறையில் நேற்று காலை நன்னடத்தை பேரில் 5 சிறைக் கைதிகள் விடுதல் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
இணைப்பு இல்லாத வீடுகள் கணக்கெடுப்பு பணி தீவிரம் சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க இலக்கு
திருமழிசை ஒத்தாண்டேஸ்வேரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா: கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது
ராகுல்காந்தி எம்பி பதவி பறிப்பு பாஜ அரசை கண்டித்து சத்தியாகிரகப் போராட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
திருமணம் செய்வதாக சிறுமி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது
பணம் கேட்டு தொழிலாளியை வெட்டிய பிரபல ரவுடி சிக்கினார்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி