SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது

10/1/2022 5:33:56 AM

பெரம்பலூர், அக்.1: காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி விழாக்களை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் நாளை (2ம் தேதி) மற்றும் 9ஆம் தேதி ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கலெக்டர் வெங்கடபிரி யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடை கள், சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப் எல்-3 உரிமம் பெற்ற தனி யார் மதுபானக் கூடங்கள் (பார்கள்) அனைத்திற்கும் காந்திஜெயந்தியான நாளை (2ம்தேதி) ஞாயிற்றுக்கிழமை மற்றும் மிலாடிநபி (9ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு உலர் தினமாக, (டிரை-டே) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்