சட்டமன்ற பேரவை விதிகள் ஆய்வு குழு கூட்டம்
10/1/2022 2:57:55 AM
ஊட்டி, அக். 1:ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சட்ட விதிகள் ஆய்வு குழுவின் 2021-2023ம் ஆண்டிற்கான கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு குழு தலைவர் ராேஜந்திரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை குறிப்பாணைகள் மீதான ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அசோகன், செந்தில்குமார், சேகர், பரந்தாமன், ேஜாதி மற்றும் சட்டமன்ற பேரவை துணை செயலாளர், சட்டத்துறை துணை செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தோட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆய்வு
சென்னை பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மாணவர்கள் கிராமிய முகாம்
கோத்தகிரியில் குட்டிகளுடன் காட்டுயானைகள் முகாம்
மஞ்சூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை
காரில் குட்கா கடத்திய இருவர் கைது
உலக காச நோய் தினம் அனுசரிப்பு
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!