SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரு சிறுமிகள் பலியான விவகாரம்: பண்ணைப்புரம் செயல் அலுவலர், பொறியாளர் சஸ்பெண்ட்

10/1/2022 2:36:50 AM

உத்தமபாளையம்,அக். 1: உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பெண்கள் பொது கழிவறையின் ஸ்லாப் பழுதானதை அறியாமல், அதன் மேல் ஏறி விளையாடிய போது ஸ்லாப் உடைந்ததில் நிகிதா , சுப என்ற சிறுமிகள் உள்ளே விழுந்து நேற்று முன்தினம் பலியான சம்பவம் தேனி மாவட்டத்தில் பெ ரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உத்தமபாளையம் ஆர்டிஓ தலைமையில் விசாரணை செய்யப்பட்டது.

இதையடுத்து தற்போது பண்ணைப்புரம் பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள முனுசாமி உதவி பொறியாளர் வீர மணி ஆகிய இருவரையும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்