மடப்புரம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
10/1/2022 2:35:14 AM
திருப்புவனம், அக்.1: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் பெளர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். நேற்று புரட்டாசி வெள்ளி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மதியம் ஒரு மணிக்கு நடைபெறும் உச்சி காலபூஜை மிகவும் விசேசமானதாகும். உச்சி கால பூஜையில் அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும் செய்திகள்
தேசிய சிலம்பாட்டம் சாம்பியன் பட்டம் வென்ற சிவகங்கை மாணவர்கள்
மார்ச் 25ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் துணைவேந்தர் ஜி.ரவி பேச்சு
நெற்குப்பையில் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
காரைக்குடி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
கிராமசபை கூட்டங்களில் மீண்டும் சீமைக்கருவேல மரம் ஒழிப்பு தீர்மானம் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!