விலையில்லா சைக்கிள் வழங்கல்
10/1/2022 2:30:40 AM
கொடைக்கானல், அக். 1: கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை, மன்னவனூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
ஒன்றிய தலைவர் ஸ்வேதா ராணி கணேசன் தலைமை வகிக்க, துணை தலைவர் முத்துமாரி சுரேஷ் பாண்டி முன்னிலை வகித்தார். விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, மாவட்ட பிரதிநிதி சுரேஷ் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சாணார்பட்டி அருகே 31 அடி உயர மகா மாரியம்மன் சிலைக்கு புனித நீர் அபிஷேகம்
நத்தம் அருகே கோயில் திருவிழா தொடர்பாக பொதுமக்கள் திடீர் போராட்டம் போலீசார் சமரசத்தால் கலைந்தனர்
நிலக்கோட்டையில் புதிய கிளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விரைவில் 600 கிளைகளாக திகழும் மண்டல மேலாளர் தகவல்
தேசிய பாரா பேட்மிண்டன் தமிழக அணி வீரர்கள் சாதனை 15 பதக்கங்கள் வென்றனர்
பழநி வையாபுரிக்குளத்தில் கழிவுநீரை கலக்கும் கட்டிடத்திற்கு ‘சீல்’: நகராட்சிக்கு ஆர்டிஓ பரிந்துரை
சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் பாஜ அரசு நிறுத்திவிட்டது திண்டுக்கல்லில் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!