உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா: தமிழறிஞர்கள் பங்கேற்பு
10/1/2022 2:28:38 AM
வேளச்சேரி: தரமணி, சி.பி.டி. வளாகத்தில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் இயக்குனர் முனைவர் ந.அருள் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் வரவேற்றார். இதில், ‘மொழி வளத்திற்கு மொழி பெயர்ப்பின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர் பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு பேசினார்.
நிகழ்ச்சியில் முனைவர் பட்ட மாணவர்கள், ஒருங்கிணைந்த பட்ட மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆய்வியல் நிறைஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் முனைவர் நா.சுலோச்சனா நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த இன்ஸ்பெக்டர் மனைவியை வெட்டி 40 சவரன், ₹80 ஆயிரம் கொள்ளை: போலீசில் புகார் அளிக்க கூடாது என நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய போக்குவரத்து ஆய்வாளர் பணியில் இருந்து விடுவிப்பு: கூடுதல் ஆணையர் அதிரடி
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் மாதவரம் தோட்டக்கலை பூங்காவை மேம்படுத்த ₹5 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
கோயம்பேட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகளுக்கு ஷவர் குளியல்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!