எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து
10/1/2022 2:28:31 AM
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் கிருஷ்ணவேணி என்பவருக்கு சொந்தமான பேஷன் 21 என்ற துணிக்கடை உள்ளது. இங்கு 4 பெண்கள், 3 ஆண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று மதியம் கடையின் 2வது தளத்தில் மின் கசிவுனால் தீப்பற்றி எரிந்தது. இதனால் உடனடியாக கடையில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், அதற்குள் கடையில் இருந்த துணிகள் தீயில் எரிந்து நாசமானது.
மேலும் செய்திகள்
கேட்பாரற்று நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் துப்புதுலங்கியது கறி விருந்து தகராறு முன்விரோதத்தில் ரவுடி திட்டமிட்டு கொன்றது அம்பலம்: ெகாலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை
சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளிவைப்பு
முட்டுக்காடு படகு குழாமில் ரூ.5 கோடியில் மிதக்கும் உணவக கப்பல்: அமைச்சர் பணிகளை தொடங்கி வைத்தார்
பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், சூப்பர்வைசர் கைது
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி