நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐடிஐயில் நேரடியாக சேர இன்று கடைசி
9/30/2022 6:58:19 AM
நாகப்பட்டினம், செப்.30: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக நேரடிச் சேர்க்கை இன்று (30ம் தேதி) நிறைவு பெறுகிறது. எனவே 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற மாணவ, மாணவிகள் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர அந்தந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று சேர்க்கை விவரங்களை உறுதி செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல் அறிய 04365-250129 மற்றும் 04369-276060 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நாகப்பட்டினம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி செய்ய ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
நகர்மன்ற கூட்டத்தில் தகவல் தலைஞாயிறு பேரூராட்சி கூட்டம்
அதிமுக தலைவர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தலைஞாயிறு ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்
சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தீ விபத்து நகைகள், பூஜை பொருட்கள் சேதம்
தொடர் மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முடங்கியது
சீருடைதான் நம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!