ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக முத்துசாமி, நல்லசிவம் தேர்வு
9/30/2022 6:34:21 AM
ஈரோடு, செப். 30: திமுக 15-வது பொதுத்தேர்தலில், தேர்வு செய்யப்பட்ட ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதன் விவரம்
வருமாறு: ஈரோடு தெற்கு மாவட்டம்:அவைத்தலைவர் - கே.குமார்முருகேஸ், மாவட்ட செயலாளர் - சு.முத்துசாமி, துணை செயலாளர்கள் - ஆ.செந்தில்குமார் (பொது), க.சின்னையன் (ஆதிதிராவிடர்), அ.செல்லப்பொன்னி (மகளிர்), பொருளாளர் - ப.க.பழனிச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - டி.எஸ்.குமாரசாமி, ப.மணிராசு, ராஜ் (எ) முருகேசன், என்.கொண்டசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் - சி.கேசவன், என்.டி.பத்மநாபன், பி.கதிர்வேல், எம்.கோபால், தா.மகாலிங்கம், டி.ஜி.கே.பூபதி, ஆர்.பொன்னுசாமி, மு.பல்கீஸ், ஒன்றிய செயலாளர்கள்: மொடக்குறிச்சி கிழக்கு - வா.கதிர்வேல், மொடக்குறிச்சி மேற்கு - சு.குணசேகரன்,
மொடக்குறிச்சி தெற்கு - ஆர்.விஜயகுமார், கொடுமுடி வடக்கு - மு.சின்னசாமி, கொடுமுடி மேற்கு - பா.நடராசன், பெருந்துறை வடக்கு - ப.சின்னசாமி, பெருந்துறை தெற்கு - கே.பி.சாமி, பெருந்துறை கிழக்கு - சி.பெரியசாமி, சென்னிமலை வடக்கு - பி.செங்கோட்டையன், ஈரோடு - டி.சதாசிவம், ஊத்துக்குளி வடக்கு - செ.சுப்பிரமணியம், ஊத்துக்குளி தெற்கு - பி.பி.ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி மத்தியம் - வி.ராஜா, பேரூர் கழக செயலாளர்கள்: பள்ளபாளையம் - சு.தங்கமுத்து, வெள்ளோட்டம்பரப்பு - ப.சண்முகம், மொடக்குறிச்சி - பி.வி.சரவணன், அவல்பூந்துறை- அ.சண்முகசுந்தரம், அரச்சலூர் - பி.கோவிந்தசாமி, வடுகபட்டி - த.விஸ்வநாதன், கொடுமுடி - எம்.ராஜாகமால்ஹசன், சென்னசமுத்திரம் - ப.உலகநாதன், வெங்கம்பூர் - என்.செந்தில்குமார், ஊஞ்சலூர் - ஊ.கோ.சுப்புரத்தினம், பாசூர் - எஸ்.ராமமூர்த்தி, கிளாம்பாடி - பி.விஸ்வநாதன், சிவகிரி - அ.கோபால், கொல்லன்கோவில் - பி.சந்திரசேகர், பெருந்துறை - ஒ.சி.வி.ராஜேந்திரன், கருமாண்டிசெல்லிபாளையம் - பி.எஸ்.திருமூர்த்தி, காஞ்சிக்கோவில் - கே.வி.பி.செந்தில்முருகன், பெத்தாம்பாளையம் - கே.பி.தங்கமுத்து, நல்லாம்பட்டி - எம்.குருசாமி, சித்தோடு - சி.முத்துகிருஷ்ணன், நசியனூர் - கே.மோகனசுந்தரி, குன்னத்தூர் - சி.சென்னியப்பன், ஊத்துக்குளி - கே.கே.இராசுக்குட்டி,
ஈரோடு மாநகரம்: அவைத்தலைவர் - இரா.சேகரன், நகர செயலாளர் - மு.சுப்பிரமணியம், துணை செயலாளர்கள் - கு.நந்தகுமார் (பொது), கே.சந்திரசேகர் (ஆதிதிராவிடர்), இ.பாத்திமா (மகளிர்), பொருளாளர் - ஜி.சண்முகம், பகுதிக்கழக செயலாளர்கள்: சூரியம்பாளையம் - எஸ்.குமாரவடிவேலு, வீரப்பன்சத்திரம் - வி.சி. நடராஜன், பெரியசேமூர் - வி.செல்வராஜ், கோட்டை - இராமு (எ) பொ.ராமச்சந்திரன், சூரம்பட்டி - ஆ.முருகேசன், பெரியார் நகர் - அக்னி சந்துரு (எ) ர. சந்திரசேகர், கொல்லம்பாளையம் - கா.லட்சுமணகுமார், கருங்கல்பாளையம் - குறிஞ்சி என்.தண்டபாணி. ஈரோடு வடக்கு மாவட்டம்: அவைத்தலைவர் - ஏ.பெருமாள்சாமி, மாவட்ட செயலாளர் - என்.நல்லசிவம், துணை செயலாளர்கள் - எம்.பி.அறிவானந்தம் (பொது), எஸ்.எஸ்.குருசாமி (ஆதிதிராவிடர்), கீதா நடராஜன் (மகளிர்), பொருளாளர் - கே.கே.சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஓ.சுப்பிரமணியம், எஸ்.பி.புகழேந்தி, வி.பி.சண்முகசுந்தரம், எம்.எஸ்.சென்னிமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் - மு.சம்பத்குமார், கா.கி.ராசேந்திரன்,
ஆர்.மாதேஸ்வரன், ஜெயராஜ், என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எஸ்.வெள்ளியங்கிரி, பி.சரஸ்வதி, எஸ்.கீதா, ஒன்றிய செயலாளர்கள்: பவானி வடக்கு - கே.எ.சந்திரசேகர் (எ) பவானி கே.ஏ.சேகர், பவானி தெற்கு - கே.பி.துரைராஜ், அம்மாபேட்டை வடக்கு- கே.எஸ்.சரவணன், அம்மாபேட்டை தெற்கு- எம்.ஈஸ்வரன், அந்தியூர்- ஏ.ஜி.வெங்கடாசலம், கோபிசெட்டிபாளையம் வடக்கு - கே.ரவீந்திரன், கோபிசெட்டிபாளையம் தெற்கு - எஸ்.ஏ.முருகன், தூக்கநாயக்கன்பாளையம்- எம்.சிவபாலன், நம்பியூர்- பி.செந்தில்குமார், பவானிசாகர் வடக்கு - கே.எஸ்.மகேந்திரன், பவானிசாகர் தெற்கு - ந.காளியப்பன், சத்தியமங்கலம் வடக்கு- ஐ.ஏ.தேவராஜ், சத்தியமங்கலம் தெற்கு - கே.சி.பி.இளங்கோ, தாளவாடி மேற்கு - டி.சிவண்ணா, தாளவாடி கிழக்கு - மா.நாகராஜ், நகர செயலாளர்கள்: பவானி - ப.சீ.நாகராசன், கோபிச்செட்டிபாளையம் - என்.ஆர்.நாகராஜ், சத்தியமங்கலம் - ஆர்.ஜானகி, புன்செய்புளியம்பட்டி - பி.ஏ.சிதம்பரம், பேரூர் கழக செயலாளர்கள்: ஜம்பை- ந.ஆனந்தகுமார், ஆப்பக்கூடல் - கே.கோபாலகிருஷ்ணன்,
சலங்கபாளையம்- எஸ்.பழனிச்சாமி, அம்மாபேட்டை- எஸ்.பெரியநாயகம், நெரிஞ்சிப்பேட்டை - என்.பி.கண்ணன், ஓலகடம்- ஒ.ஆர்.மகேந்திரகுமார், அந்தியூர் - எஸ்.காளிமுத்து, அத்தாணி - ஏ.ஜி.எஸ்.செந்தில்கணேஷ், கூகலூர் - எஸ்.பி.ராஜாராம், பி.மேட்டுப்பாளையம் - எம்.எம்.குமாரசாமி, லக்கம்பட்டி - க.வே.சு.வேலவன், கொளப்பலூர்-ஆ.அன்பரசு, வாணிபுத்தூர் - கே.எஸ்.பழனிச்சாமி, பெரியகொடிவேரி- ஏ.ஆறுமுகம், காசிபாளையம் - எம்.எம்.பழனிச்சாமி, நம்பியூர் - எஸ்.பி.ஆனந்தகுமார், எலத்தூர் - சு.சண்முகம், பவானிசாகர் - டி.ஏ.மோகன், கெம்மநாயக்கன்பாளையம் - கே.ரவிச்சந்திரன், அரியப்பம்பாளையம் - ஏ.எஸ்.செந்தில்நாதன் ஆகியோர் ஆவர்.
மேலும் செய்திகள்
ஈரோடு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் விழா கொண்டாட்டம்
பாம்பு கடித்து தொழிலாளி பலி
பவானி, கோபியில் கொட்டியது கோடை மழை
சட்டவிரோதமாக மது விற்ற 29 பேர் கைது: 221 மது பாட்டில்கள் பறிமுதல்
அரசு மருத்துவமனை, காளைமாட்டு சிலை சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி 30 சதவீதம் நிறைவு
அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு: மக்கள் குறைதீர்க்கும் முகாம்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!