டாஸ்மாக் கடைகளுக்கு அக்.2ல் விடுமுறை
9/30/2022 6:33:01 AM
ஈரோடு, செப். 30: ஈரோடு மாவட்டத்தில் அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் 9ம் தேதி மிலாடி நபி ஆகிய தினங்களை முன்னிட்டு அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள், மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்படும் என்றும், மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
செய்முறை தேர்வுக்கு பேப்பர் பண்டல் கேட்ட விவகாரம் தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தமிழ் பெருமிதத்தை உணர்த்த பண்பாட்டு பரப்புரை
கார் மோதி இன்ஜினியர் பலி
வருவாய் துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஈரோட்டில் நியோ ஐடி பார்க் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு
அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி