SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் ‘அபேஸ்’

9/30/2022 1:31:15 AM

மதுரை, செப். 30: திருச்சி மாவட்டம், உறையூர் கீழமூல வீதியைச் சேர்ந்தவர் மோதிலால். இவரது மனைவி லட்சுமி (59). மதுரை வந்த இவர் நேற்று முன்தினம் மாலை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்ஸில் கைத்தறி நகருக்கு சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் லட்சுமி வைத்திருந்த கைப்பையை திருடிச் சென்றார். அதில் 21 பவுன் நகை இருந்தது. இதுகுறித்து அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்