பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் ‘அபேஸ்’
9/30/2022 1:31:15 AM
மதுரை, செப். 30: திருச்சி மாவட்டம், உறையூர் கீழமூல வீதியைச் சேர்ந்தவர் மோதிலால். இவரது மனைவி லட்சுமி (59). மதுரை வந்த இவர் நேற்று முன்தினம் மாலை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்ஸில் கைத்தறி நகருக்கு சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் லட்சுமி வைத்திருந்த கைப்பையை திருடிச் சென்றார். அதில் 21 பவுன் நகை இருந்தது. இதுகுறித்து அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி மதுரையில் துவக்கம் நாளை வரை நடக்கிறது
கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் பலி
கஞ்சா விற்ற 2 பேர் கைது
முதலமைச்சரின் வாழ்க்கை பயண கண்காட்சி திருக்குறள் புத்தகங்கள் வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு
மதுரை தோப்பூரில் இயற்கை தவழும் பசுமை சூழலில் காச நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையம்: புற்றுநோயாளிகள், ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிறப்பு வசதிகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி