SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலசமுத்திரம், ஆயக்குடியில் இன்று 9 டூ 2 மின்தடை

9/30/2022 1:30:20 AM

பழநி, செப். 30:  பழநி பகுதியில் உள்ள அப்பனூத்து, ஆயக்குடி, அமரபூண்டி, குமாரபாளையம் உப  மின்நிலையங்களில் இன்று (செப்.30, வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற  உள்ளது. இதனால் இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை அய்யம்புள்ளி,  வரதமாநதி, புளியமரத்துசெட், ராமநாதநகர், பாலசமுத்திரம், பாலாறு-  பொருந்தலாறு, வெட்டுக்கோம்பை, ஆயக்குடி, கணக்கன்பட்டி, பொட்டம்பட்டி,  ரூக்குவார்பட்டி, அமரபூண்டி, மிடாப்பாடி, குமாரபாளையம், அப்பனூத்து,  புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, அப்பிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்  மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்  பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

  • fredddyyy326

    தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்