பாலசமுத்திரம், ஆயக்குடியில் இன்று 9 டூ 2 மின்தடை
9/30/2022 1:30:20 AM
பழநி, செப். 30: பழநி பகுதியில் உள்ள அப்பனூத்து, ஆயக்குடி, அமரபூண்டி, குமாரபாளையம் உப மின்நிலையங்களில் இன்று (செப்.30, வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை அய்யம்புள்ளி, வரதமாநதி, புளியமரத்துசெட், ராமநாதநகர், பாலசமுத்திரம், பாலாறு- பொருந்தலாறு, வெட்டுக்கோம்பை, ஆயக்குடி, கணக்கன்பட்டி, பொட்டம்பட்டி, ரூக்குவார்பட்டி, அமரபூண்டி, மிடாப்பாடி, குமாரபாளையம், அப்பனூத்து, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, அப்பிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அய்யம்பாளையத்தில் அமர்க்களமாக நடந்த இரட்டை மாட்டு வண்டி போட்டி
வெளிமாநில வரத்தால் விலை வீழ்ச்சி அய்யலூரில் சாலையோரம் வீசப்பட்ட தக்காளிகள்: விவசாயிகள் கவலை
சித்தையன்கோட்டையில் சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்ட நிலம் தானம்
ரயிலில் கடத்தி வந்த 13 கிலோ குட்கா பறிமுதல்
வடமதுரை அருகே கார் மோதி ஒருவர் படுகாயம்
கொடைக்கானலில் பறவை அணில் இறப்பு
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!