கொரோனா தடுப்பூசி முகாம்
9/29/2022 5:52:25 AM
பேராவூரணி , செப்.29: பேராவூரணி வர்த்தகர் கழகம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் வர்த்தகர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் குத்து விளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தார். வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முகாமில் வர்த்தகர் கழக கட்டுப்பாட்டுக் கமிட்டி உறுப்பினர்கள் கந்தப்பன், அன்பழகன், சிதம்பரம், முன்னாள் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் செயலாளர்கள் பாரதி நடராஜன்,வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!