முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலகவெறிநோய் தடுப்பு தினம்
9/29/2022 5:45:17 AM
திருச்சி, செப்.29: திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் இணைந்து அந்தநல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடத்தினர். முகாமில் கால்நடை மருத்துவர் பிரியதர்ஷினி மேரி நாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க எடுக்க வேண்டிய தடுப்பு முறைகள் குறித்து விளக்கி கூறினார். கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்நாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார். ஏஇஇஓ மருதநாயகம், பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது
வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும்
மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!