திருவளர்சோலை கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
9/29/2022 5:45:10 AM
திருச்சி, செப்.29: திருவளர்சோலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவளர்சோலை,பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, கொண்டையம்பேட்டை, ரங்கம், மேலூர், திம்மராயசமுத்திரம், வெள்ளித்திருமுத்தம் ஆகிய கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
இச்சங்கத்தில் நடந்த உறுப்பினர் கல்வித்திட்ட முகாமில் அந்தநல்லூர் ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர் கள அலுவலர் எம்.பீட்டர் லியோனார்டு கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உத்தமர்சீலி பஞ்சாயத்து தலைவர் தேவராஜன், கவுன்சிலர் ராஜேந்திரன், சங்க நிர்வாக இயக்குநர் செந்தமிழ்செல்வன், சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது
வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும்
மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!