தாந்தோணிமலை பகுதியில் விஷ ஐந்துகளின் நடமாட்டம் காடுபோல் மண்டி கிடக்கும் முள்செடிகள்
9/29/2022 5:41:57 AM
கரூர், செப். 29: கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் சீத்த முட்செடிகளின் ஆக்ரமிப்பு காரணமாக விஷ ஐந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை மாநகரின் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில்தான் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உட்பட அனைத்து முக்கிய அலுவலகங்களும் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்புகள் இந்த பகுதியை மையப்படுத்தியே உள்ளன.
மேலும் செய்திகள்
கடவூர் அருகே சேர்வைகாரன்பட்டியில் சிறப்பு தணிக்கை கிராமசபை கூட்டம்
தரகம்பட்டி அருகே வேப்பங்குடியில் இலவச மருத்துவ முகாம்
தினமும் மாலையில் படியுங்கள் அரசு சாதனை விளக்க கண்காட்சி தாந்தோணிமலை பிரதான சாலையில் விபத்து தடுக்க பேரிக்கார்டு வைக்க வேண்டும்
வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
வேலாயுதம்பாளையம் அருகே கோயில் திருவிழாவில் அனுமதி இல்லாமல் ஆடல், பாடல் நிகழ்ச்சி
5 பேர் மீது வழக்கு பதிவு ரெட்டியபட்டியில் 200 மீட்டர் வடிகால் வசதி அமைக்க வேண்டும் கடவூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி