SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாந்தோணிமலை பகுதியில் விஷ ஐந்துகளின் நடமாட்டம் காடுபோல் மண்டி கிடக்கும் முள்செடிகள்

9/29/2022 5:41:57 AM


கரூர், செப். 29: கருர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் சீத்த முட்செடிகளின் ஆக்ரமிப்பு காரணமாக விஷ ஐந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை மாநகரின் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில்தான் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உட்பட அனைத்து முக்கிய அலுவலகங்களும் உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்புகள் இந்த பகுதியை மையப்படுத்தியே உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

  • asssss

    ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்