ஊராட்சி செயலர்களுக்கு வாராந்திர ஆய்வு கூட்டம்
9/29/2022 5:36:54 AM
ஆர்.எஸ்.மங்கலம்,செப்.29: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான வாராந்திர ஆய்வு கூட்டம் மண்டல அலுவலர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பிடிஒகள் மலைராஜன்,முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நிலுவை பணிகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டது. பிடிஒ மலைராஜன் பேசுகையில், வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்களை நடத்திட வேண்டும்.
அதேபோல் அரசு பள்ளி கட்டிடங்களில் எங்கெல்லாம் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளதோ அவற்றை தெரியப்படுத்த வேண்டும். குறுங்காடுகளை நன்கு தண்ணீர் ஊற்று பராமரித்திட வேண்டும். பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் குறித்தும் தெரியப்படுத்திட வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு ஊராட்சி செயலர்களும் கடைபிடித்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் 6 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: கலெக்டர் தகவல்
பரமக்குடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா: எம்எல்ஏ வழங்கினார்
ஆட்டோ டிரைவரிடம் ரூ.79 ஆயிரம் மோசடி
சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் மதநல்லிணக்க கந்தூரி திருவிழா
கடந்த 3 மாதங்களில் மீன்பிடி விதி மீறல்: 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்
தசரா திருவிழாவிற்காக வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!