மேலூர் நகராட்சி மாதாந்திர கூட்டம்
9/29/2022 5:35:32 AM
மேலூர், செப். 29: மேலூரில் புதிதாக நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு உள்ளதால், பழைய உரக் கிடங்கிலேயே இதனையும் செயல் படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று கூடியது. நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மேலூர் நகரில் உள்ள புல் பண்ணையில், ரூ.50 லட்சம் செலவில் புதிய நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அங்கு பணியை துவக்கிய போது, அருகில் பள்ளி உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மலம்பட்டியில் உள்ள பழைய உரக்கிடங்கிலேயே, இந்த நுண்ணுயிர் உரக்கிடங்கு பணிகளை மேற்கொள்ளவும், ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற அதே நிறுவனம், அந்த இடத்தில் பணி செய்ய ஒப்புக் கொண்டதாகவும், கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மொத்தம் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள்: 200 பேர் பணியிட மாற்றம்
சிறு தானியங்கள் சாகுபடி பயிற்சி முகாம்
இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை: அக்.10, 13ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
டீக்கடையை அடித்து நொறுக்கி சித்தப்பாவிடம் பணம், நகை பறிப்பு
மேலூரில் ரூ.1.29 லட்சம் வழிப்பறி
மதுப்பாட்டில்கள் பறிமுதல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!