எஸ்டிபிஐ மண்டல கூட்டம்
9/29/2022 5:34:58 AM
மதுரை, செப். 29: எஸ்டிபிஐ. கட்சியின், மதுரை மண்டல கூட்டம், தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மண்டலத்தலைவர் அபூபக்கர் சித்திக் தலைமை வகித்தார். மண்டலச்செயலாளர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார். தெற்கு மாவட்டத்தலைவர் சீமான் சிக்கந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஜனநாயக சக்திகள் மூலம் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க பேரணியில் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும்விதமாக பொதுமக்கள் அனைவரும் ஓரணியில் திரளாக பங்கேற்று, சமூக நல்லிணக்க பேரணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
மண்டலம்வாரியாக தெருமுனை மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
திருமங்கலம் டிராபிக் ஸ்டேசனில் டூவீலர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை
மதுரையில் கீழே விழுந்த சலவை தொழிலாளி பலி
மாநில கபடி போட்டியில் மைக்குடி அணி வெற்றி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி வல்லாளபட்டி, செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
நாகமலை புதுக்கோட்டையில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
முதல்வர் பிறந்தநாள் விழாவையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!