SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழக்கறிஞர் காந்தி சிறப்பு கண்காட்சி

9/29/2022 5:30:50 AM

மதுரை, செப். 29: ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில், காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை இணைந்து காந்தியை நினைவுகூறும் விதமாக \”வழக்கறிஞர் காந்தி\” என்ற சிறப்பு கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. கண்காட்சியை ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் காந்தி அருங்காட்சியகம் செயலாளர் நந்தாராவ் மற்றும் நீதிபதிகள் பவானி சுப்புராயன், புகழேந்தி, மதி, தாரணி, விஜயகுமார் உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்