ஒட்டல் அதிபரை மிரட்டியவர்கள் மீது வழக்கு
9/29/2022 5:30:40 AM
மதுரை, செப். 29: மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்தவர் டேனியல் தங்கராஜ்(55). இவர் மேலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவர் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். இதில், எனது ப ண்னை தோட்டத்தில் வேலைபார்த்த சிலருடன் கூலி தொடர்பான பிரச்னை இருந்தது.
இதனை பயன்படுத்திய சிலர் அந்த தொழிலாளர்களிடம் கூடுதலாக கூலி கேட்கும் படி தூண்டி விட்டு, மேலும் என்னுடைய செல்போனுக்கும், எனது ஒட்டலுக்கு ஆட்களுடன் வந்தும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இ தனை விசாரித்த போலீசார், விசிக நிர்வாகி பாண்டியம்மாள் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி மதுரையில் துவக்கம் நாளை வரை நடக்கிறது
கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் பலி
கஞ்சா விற்ற 2 பேர் கைது
முதலமைச்சரின் வாழ்க்கை பயண கண்காட்சி திருக்குறள் புத்தகங்கள் வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு
மதுரை தோப்பூரில் இயற்கை தவழும் பசுமை சூழலில் காச நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையம்: புற்றுநோயாளிகள், ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிறப்பு வசதிகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி