மீனவ தொழில் புரிவோரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும்
9/28/2022 3:12:18 AM
நாகப்பட்டினம், செப். 28: தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சின்னதம்பி தலைமையில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதில் மீனவர் மற்றும் மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படவில்லை. எனவே மீனவ தொழில் புரியும் அனைவரையும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும்.
தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். எனவே மீனவ தொழில் புரியும் அனைவரையும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நாகப்பட்டினம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி செய்ய ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
நகர்மன்ற கூட்டத்தில் தகவல் தலைஞாயிறு பேரூராட்சி கூட்டம்
அதிமுக தலைவர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தலைஞாயிறு ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்
சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தீ விபத்து நகைகள், பூஜை பொருட்கள் சேதம்
தொடர் மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முடங்கியது
சீருடைதான் நம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!