பெண்ணிடம் 7 பவுன் நகை மாயம்
9/27/2022 5:24:57 AM
நெல்லை, செப். 27: நெல்லை டவுனில் கோயில் விழாவில் பங்கேற்ற பெண்ணிடமிருந்து 7 பவுன் தங்க நகை மாயமானது. நெல்லை டவுன் பெரிய தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி முத்தம்மாள் (53). இவர் அந்த பகுதியில் நடந்த கோயில் விழாவில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகை மாயமானதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மேலகரம் பள்ளியில் இலவச சைக்கிள்கள்
கிராமங்களில் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் பொறுப்பேற்ற சிவபத்மநாதன் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிசான சாகுபடிக்கு அடவிநயினார் அணையில் தண்ணீர் திறப்பு
களக்காட்டில் ஜென்ட்ஸ் டெர்மினல் கடை திறப்பு விழா
கூட்டுறவு சங்கத்தில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயற்சி: முன்னாள் ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!