பாம்பு கடித்து பெண் பலி
9/27/2022 2:47:20 AM
அலங்காநல்லூர், செப். 27: மதுரை பாலமேடு ராம் நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (37). சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் சோள நாற்றுகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு ஒன்று இவரை கடித்து விட்டது.
ஆபத்தான நிலையில் இருந்த முருகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருமங்கலம் டிராபிக் ஸ்டேசனில் டூவீலர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை
மதுரையில் கீழே விழுந்த சலவை தொழிலாளி பலி
மாநில கபடி போட்டியில் மைக்குடி அணி வெற்றி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி வல்லாளபட்டி, செட்டியார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
நாகமலை புதுக்கோட்டையில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
முதல்வர் பிறந்தநாள் விழாவையொட்டி மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் கோலாகலம் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!