மதுரை மத்திய சிறையில் மேலும் 3 கைதிகள் விடுதலை
9/27/2022 2:46:46 AM
மதுரை, செப். 27: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை காரணமாக, தண்டனையை குறைத்து விடுதலை செய்யப்படுவது வழக்கம். அதன்படி மதுரை மத்திய சிறையில் உள்ள 22 ஆயுள் தண்டனை கைதிகள் கடந்த செப்.24ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, நேற்று மேலும் 3 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை சிறைத்துறை டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்த கண்ணன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள்: 200 பேர் பணியிட மாற்றம்
சிறு தானியங்கள் சாகுபடி பயிற்சி முகாம்
இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை: அக்.10, 13ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
டீக்கடையை அடித்து நொறுக்கி சித்தப்பாவிடம் பணம், நகை பறிப்பு
மேலூரில் ரூ.1.29 லட்சம் வழிப்பறி
மதுப்பாட்டில்கள் பறிமுதல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!