முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
9/24/2022 5:52:33 AM
நல்லம்பள்ளி, செப்.24: நல்லம்பள்ளியில் செயல்பட்டு வரும் விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது. விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்து பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக, தர்மபுரி டிஎஸ்பி வினோத் கலந்து கொண்டு, மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கக் கூடிய சமூக வலைதளங்களை தவறான முறையில் பயன்படுத்தி, வாழ்க்கையை அழித்துக் கொள்ளாமல், தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அலுவலர் விக்ரமன், கல்லூரி முதல்வர் பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!