தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் இன்று முதுநிலை பாடப்பிரிவு கலந்தாய்வு
9/24/2022 4:38:05 AM
தஞ்சாவூர், செப். 24: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு இன்று (24ம் தேதி ) நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் தமிழ், ஆங்கிலம், விலங்கியல், புள்ளியியல், விண்ணப்பித்த மாணவியருக்கு துறைவழி பகிரப்பட்டுள்ளது. மேலும் வரலாறு, பொருளியல், வணிகவியல், கணிதம், கணினியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியியல் ஆகிய பாட பிரிவிற்கு விண்ணப்பித்த மாணவிகளுக்கு 26ம் தேதி துறை வழி மூலம் பாட பிரிவிற்கான இடஒதுக்கீடு செய்யப்படும் என்று குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!