கரூர் மாவட்ட பகுதிகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்ற 10 பேர் மீது வழக்கு
9/23/2022 3:37:18 AM
கரூர், செப்.23: கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. சில பகுதிகளில் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வது தடுக்க மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த காவல் நிலைய போலீசார் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நேற்றுமுன்தினம் குளித்தலை, பசுபதிபாளையம், லாலாப்பேட்டை போலீசார், மாவட்ட மதுவிலக்கு போலீசார் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவது குறித்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 10 பேர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 79 குவார்ட்டர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நகராட்சி, பேரூராட்சி எம்பிசி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
கரூர் மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் கலவை உரம் தயாரிப்பு
விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் திருவள்ளுவர் மைதானபகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் கூடை முடையும் தொழிலாளர்கள்
சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!