பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆய்வு
9/22/2022 5:29:38 AM
ஓசூர், செப்.22: ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கேட்டு, கவுன்சிலர் சென்னீரப்பா மனு வழங்கினார். ஆய்வின்போது, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் உட்பட பலர் இருந்தனர். இதை தொடர்ந்து, மதகொண்டப்பள்ளியில் நடந்த எண்ணும் எழுத்தும் திட்ட தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் பயிற்சி வகுப்பு நிறைவில் ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு பேசினார்.
மேலும் செய்திகள்
பைனான்ஸ் நிறுவனத்தில் ₹1 லட்சம் திருட்டு
பச்சிளங்குழந்தை திடீர் சாவு
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக ஒன்றிய,நகர நிர்வாகிகள்
திமுக செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு
கடத்தூரில் திமுவினர் கொண்டாட்டம்
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!