கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான நீச்சல் பயிற்சி
9/7/2022 5:37:17 AM
கடலூர், செப். 7: 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், விழுப்புரம் மாவட்டம் கா.குப்பம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் 102 பேருக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை விழுப்புரம் டிஎஸ்பி கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பாலசிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். நாளை மேலும் 90 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ₹40 ஆயிரம் திருட்டு
ஆலோசனை கூட்டம்
சிதம்பரம் நகராட்சிக்கு குப்பை அள்ளும் மினி புல்டோசர்
கிருஷ்ணன்குப்பத்தில் மனுநீதி நாள் முகாம் 1,234 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு பணி நிறைவு
பொது இடம், முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க கூடாது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!