வத்தலக்குண்டுவில் எல்ஐசி ஏஜென்டுகள் ஆர்ப்பாட்டம்
9/6/2022 2:29:07 AM
வத்தலக்குண்டு, செப். 6: வத்தலக்குண்டு எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று எல்ஐசி ஏஜென்டுகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் துரைராஜ் தலைமை வகிக்க, செயலாளர் பரமசிவம், பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும், வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதில் சங்க துணை தலைவர் ஜாகீர் உசேன், நிர்வாகிகள் ராஜகோபால், வைரம், சம்பத், தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
விலையில்லா சைக்கிள் வழங்கல்
புலியூர்நத்தத்தில் இன்று ‘பவர் கட்’
பெரியாறு பாசன வாய்காலில் இருந்து புதிய கால்வாய் வெட்ட வேண்டும்: நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
திண்டுக்கல் ஞானகணபதி ேகாயில் கும்பாபிஷேகம்
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பாலசமுத்திரம், ஆயக்குடியில் இன்று 9 டூ 2 மின்தடை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!