அமைச்சர் வழங்கினார் விபத்தில் காயமடைந்த அம்மாபேட்டை பேரூராட்சி தலைவரை சந்தித்து அமைச்சர் ஆறுதல்
9/3/2022 7:19:08 AM
பவானி, செப்.3: அம்மாபேட்டை பேரூராட்சித் திமுக தலைவர் பாரதி (எ) வெங்கடாசலம். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, தலைவாசல் அருகே ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். இதனால், சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த அறிந்த அமைச்சர் முத்துசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று பேரூராட்சித் தலைவர் வெங்காடசலத்திடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மாவட்டத் துணைச் செயலாளர் அறிவானந்தம், அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் அருண்குமார் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும் செய்திகள்
ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக முத்துசாமி, நல்லசிவம் தேர்வு
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
சென்னிமலை அருகே ஈங்கூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது
சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் மறைவு
மொடக்குறிச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
பவானி வட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!