வேள்விமங்கலம் கிராமத்தில் வெள்ள தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி
9/3/2022 3:12:01 AM
குன்னம், செப்.3: குன்னம் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட வேள்விமங்கலம் கிராமத்தில் வெள்ளதடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மழை வெள்ள தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேள்வி மங்கலம் கிராமத்தில் வெள்ள தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் வேப்பூர் தீயணைப்புத் துறையினர் ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும். மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தால் அதனை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் போன்ற ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர், தலைமையில் நடைபெற்றது. மேலும் குன்னம் வட்டாட்சியர் அனிதா, வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கண்ணன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இ-சேவை மையங்களை பொதுமக்கள் அணுகலாம்
அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2, 9ம்தேதி விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!