ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு தஞ்சாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
8/27/2022 6:42:35 AM
தஞ்சாவூர், ஆக.27: தஞ்சாவூர் அரசு மன்னர் சரபோஜி கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற பேரணியை கல்லூரி முதல்வர் ரோஸி, தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணி ஆர்.ஆர்.நகர், காவிரி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வல்லம் நம்பர்1 சாலை வழியாக மீண்டும் சரபோஜி கல்லூரியை அடைந்தது. பேரணியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி சென்றனர். மேலும் போதைப் பொருளுக்கு எதிராக பேரணியில் கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!