அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
6/25/2022 6:35:30 AM
உடுமலை, ஜூன் 25: மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவில் அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி நடந்தது. காலை 6 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து, விநாயகர் ஸ்தூபி, அழகு நாச்சியம்மன் ஸ்தூபி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅழகுநாச்சியம்மன் பரிவாரங்களுக்கு மகா கும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை சிறுவாணி அணை நீர்மட்டம் 43 அடியாக உயர்வு
இந்திய விமானப்படையின் விழிப்புணர்வு வாகனம்
காவல் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆக.14ல் ஆர்ப்பாட்டம்
வெள்ளலூர் கிடங்கிற்கு வரும் குப்பைகளை குறைக்கும் நடவடிக்கை தீவிரம்
உடல் கருகி மூதாட்டி பலி
கோவை மண்டலத்தில் பத்திர பதிவில் 4 மாதத்தில் ரூ.963 கோடி வருவாய்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...