காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
6/25/2022 6:10:19 AM
காரைக்கால்,ஜூன் 25: காரைக்கால் மாவட்டத்தில் இருந்த அர்ஜூன் ஷர்மா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணி மாறுதலாக அந்தமான் நிக்கோபார் தீவுகள் சென்றார். பின்னர் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவனுக்கு கூடுதல் பொறுப்பாக கவணித்து வந்தார். இந்நிலையில் காரைக்கால் மாவட்ட கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே காரைக்கால் மாவட்டதில் துணை கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நாகப்பட்டினம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி செய்ய ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
நகர்மன்ற கூட்டத்தில் தகவல் தலைஞாயிறு பேரூராட்சி கூட்டம்
அதிமுக தலைவர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தலைஞாயிறு ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்
சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தீ விபத்து நகைகள், பூஜை பொருட்கள் சேதம்
தொடர் மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முடங்கியது
சீருடைதான் நம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!