காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
6/25/2022 6:10:19 AM
காரைக்கால்,ஜூன் 25: காரைக்கால் மாவட்டத்தில் இருந்த அர்ஜூன் ஷர்மா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணி மாறுதலாக அந்தமான் நிக்கோபார் தீவுகள் சென்றார். பின்னர் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவனுக்கு கூடுதல் பொறுப்பாக கவணித்து வந்தார். இந்நிலையில் காரைக்கால் மாவட்ட கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே காரைக்கால் மாவட்டதில் துணை கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா பேட்டி
நாகப்பட்டினம் பழைய ஆயுதப்படை மைதானத்தில் திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் வாகனங்கள் சாம்பல்
பழையாறு துறைமுகத்தில் 5,000 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த ரயில் இன்ஜின் பழுது
சீர்காழி அருகே மகனை தந்தை கடத்தியதாக தாய் புகார்
செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!