கோயில் கும்பாபிஷேகம்
6/14/2022 4:16:18 AM
வருசநாடு, ஜூன் 14: கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டமனூர் அருகே, வேலாயுதபுரம் என்னும் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எல்லக்கோவில் உள்ளது. இந்த கோயில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது, இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனை தொடர்ந்து யாகபூஜை, யாக வேலி, விநாயகர் ஹோமம், தீபாராதனை, தீர்த்தம் தெளித்தல், சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபாடு செய்தல் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் செய்திகள்
கொடைக்கானலில் தூண் பாறையை மறைத்து கட்டிய சுவரை இடிக்கும் பணி துவக்கம்
நடுவனூரில் கிடா கறி விருந்து
பழநி வழித்தடத்தில் நிறுத்திய ரயில்களை இயக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை
கொடைக்கானலில் அட்டகாசம் செய்த குரங்குகள் ‘அரஸ்ட்’
தேவதானப்பட்டியில் காங்கிரசார் நடை பயணம்
ஆண்டிபட்டியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!