இரும்பாடியில் திமுக பொதுக்கூட்டம்
6/14/2022 4:12:49 AM
சோழவந்தான், ஜூன் 14: சோழவந்தான் அருகே இரும்பாடியில் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதையடுத்து கலைஞரின் பெருமைகள் மற்றும் ஓராண்டு காலத்தில் திமுக அரசு செயல்படுத்திய சாதனை திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்
மேலும் செய்திகள்
நிலமோசடி செய்த தம்பதி மீது வழக்கு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.14.83 லட்சம் மோசடி:3 பேர் மீது வழக்கு
பணி நிரந்தரம் கோரி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
2021ம் ஆண்டு தேர்வில் பல்கலை தரவரிசையில் இடம்பிடித்த எஸ்பிகே கல்லூரி மாணவ, மாணவியர்
கலசலிங்கம் பல்கலையில் பாதுகாப்பு
தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!