தீ குளித்து மூதாட்டி பலி
6/14/2022 4:06:06 AM
ஈரோடு, ஜூன் 14: சென்னிமலை அடுத்துள்ள எம்எஸ்கே நகரை சேர்ந்தவர் வள்ளியாத்தாள் (85). இவர் கடந்த சில ஆண்டுகளாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையான மூட்டுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த வள்ளியாத்தாள் பாத்ரூமிற்குள் சென்று மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர் அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வள்ளியாத்தாள் இறந்தார்.
மேலும் செய்திகள்
பாசன பகுதியில் வேளாண் பணிகள் தீவிரம் சத்தியில் மலைப்பகுதியில் வீணாகும் தண்ணீர் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
6 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு நாளை முதல் பருவத்தேர்வு தொடக்கம்
நான்கு வழி சாலைக்காக அகலப்படுத்தும் பணி கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது
அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட், புத்தகங்கள்
ரூ.6.49 கோடியில் கட்டப்பட்ட போலீசார் குடியிருப்பு, 2 போலீஸ் ஸ்டேஷன்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!