திருவாரூர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலைகளை சீரமைக்க கோரிக்கை
6/11/2022 3:08:45 AM
திருவாரூர், ஜூன் 11: திருவாரூர் பழைய பேருந்து நிலைய சாலைகளை சீரமைக்க கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள சாலைகள் பழுதடைந்துள்ள அதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அதனை உடனடியாக சரி செய்திட வேண்டும், மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் முகம்மது சரீப் மற்றும் பொறுப்பாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
குளிகரை தேசிய வங்கி கிளையில் தமிழ்மொழி தெரிந்தவரை மேலாளராக நியமிக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்
வலங்கைமான் அருகே மளிகை கடை தீயில் எரிந்து சேதம்
வலங்கைமானில் அதிமுக நகர நிர்வாகிகள் கூட்டம்
முத்துப்பேட்டை நகரில் சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது
கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர கலந்தாய்வு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!