திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் உறுதி மொழி ஏற்பு
6/11/2022 2:26:56 AM
திருச்செங்கோடு, ஜூன் 11: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். இதில் நகராட்சி ஆணையாளர் கணேசன் குழந்தைகள் நல துணை ஆய்வாளர் மோகன் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கணேசன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழியை வாசிக்க அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும், நகராட்சி பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பேசும்போது, நகராட்சி எல்லைக்குள் குழந்தை தொழிலாளர் இல்லை என்ற நிலையை உருவாக்க, நகர் மன்ற உறுப்பினர்ரகள், நகராட்சி பணியாளர்கள் துணை நிற்வேண்டும் என்றார். ...
மேலும் செய்திகள்
ஓடும் ரயிலில் இருந்து குதித்த ரிக் அதிபர் பலி
15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடி
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
ஒரே மாதத்தில் 104 சுகப்பிரசவங்கள் கவனம் ஈர்க்கும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள்
தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!